தமிழ்நாடு

நாடே தேடிய மோசடி மன்னர்கள் | உல்லாச பயணம் சென்று வந்தவர்களுக்கு ஷாக்

தந்தி டிவி

இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேரை கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார்/ஏற்கனவே வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட மேலும் இருவர் கைது/23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த கண்குசரண் சிபரம் பணிகராகி (37), ஜகத் நாயக் (36) ஆகியோர் பிடிப்பட்டனர்/புதுச்சேரியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை மிரட்டி ஆன்லைனில் ரூ.4 லட்சம் பணம் பறித்ததாக புகார்/நாடு முழுவதும் ரூ.206 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தகவல்/வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்