தமிழ்நாடு

நாடே தேடிய மோசடி மன்னர்கள் | உல்லாச பயணம் சென்று வந்தவர்களுக்கு ஷாக்

தந்தி டிவி

இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் இணையவழி மோசடி மன்னர்கள் 2 பேரை கைது செய்த புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசார்/ஏற்கனவே வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூளையாக செயல்பட்ட மேலும் இருவர் கைது/23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த கண்குசரண் சிபரம் பணிகராகி (37), ஜகத் நாயக் (36) ஆகியோர் பிடிப்பட்டனர்/புதுச்சேரியை சேர்ந்த மகேஷ் குமார் என்பவரை மிரட்டி ஆன்லைனில் ரூ.4 லட்சம் பணம் பறித்ததாக புகார்/நாடு முழுவதும் ரூ.206 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தகவல்/வழக்கில் தொடர்புடைய மேலும் 7 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்