தமிழ்நாடு

பசுமாடுகளை வேட்டையாடிய உருவம் | தீவிரமாக களமிறங்கிய வனத்துறையினர்

தந்தி டிவி

13 பசுமாடுகளை வேட்டையாடிய புலி - கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

கூடலூர் அருகே பசு மாடுகளை வேட்டையாடி வரும் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பாடந்துறையில் புலி ஒன்று 13 பசுமாட்டை வேட்டையாடிக் கொன்றுள்ளது. இந்நிலையில் 13 பசு மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிப்பதற்காக 30க்கும் மேற்பட்ட அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக இரண்டு கூண்டுகள் உட்பட நான்கு கூண்டுகள் வைத்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு