தமிழ்நாடு

அதிர்ச்சியில் உறைந்த விவசாயி.. இரவில் இறங்கிய கூட்டத்தால்..மொத்த தோப்பும் காலி

தந்தி டிவி

#thanthitv #elephants #farmers #theni

அதிர்ச்சியில் உறைந்த விவசாயி.. இரவில் இறங்கிய கூட்டத்தால்..மொத்த தோப்பும் காலி

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் காட்டு யானைக் கூட்டம் தென்னை மரத் தோப்பிற்குள் புகுந்து சேதப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த யானை கூட்டம், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்பிற்குள் புகுந்து அங்கிருந்த 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. அதேபோல ஒரு பெரிய தென்னை மரத்தை மோதி வேரோடு சாய்த்தது. காலை வழக்கம் போல தோட்டத்திற்கு சென்ற தங்கராஜ் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வனத்துறையினர் தோட்டத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்