தமிழ்நாடு

திருவிழாவில் புழுதி பறக்க நடந்த 'மாலை தாண்டும் நிகழ்ச்சி'

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், மடூர் களத்துப்பட்டியில் உள்ள மஞ்சக்கம்மாள் - சலக்கெருது தாத்தன் கோயில் திருவிழாவில், மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி களைகட்டியது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்ளை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து ஓடவிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு கோயிலின் சிறப்பு பிரசாதமான எலுமிச்சைப் பழம் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்