தமிழ்நாடு

திருவிழாவில் புழுதி பறக்க நடந்த 'மாலை தாண்டும் நிகழ்ச்சி'

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், மடூர் களத்துப்பட்டியில் உள்ள மஞ்சக்கம்மாள் - சலக்கெருது தாத்தன் கோயில் திருவிழாவில், மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி களைகட்டியது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்ளை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து ஓடவிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு கோயிலின் சிறப்பு பிரசாதமான எலுமிச்சைப் பழம் வழங்கப்பட்டது.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு