தமிழ்நாடு

திருவிழாவில் புழுதி பறக்க நடந்த 'மாலை தாண்டும் நிகழ்ச்சி'

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம், மடூர் களத்துப்பட்டியில் உள்ள மஞ்சக்கம்மாள் - சலக்கெருது தாத்தன் கோயில் திருவிழாவில், மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி களைகட்டியது. இதற்காக கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்ளை சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டு காளைமாடுகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து ஓடவிடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு கோயிலின் சிறப்பு பிரசாதமான எலுமிச்சைப் பழம் வழங்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்