தமிழ்நாடு

வாழை மரங்களை பார்த்த குதூகலிப்பில் தடுப்பு சுவரை தாண்டி குதித்த யானை

தந்தி டிவி

தடுப்பு சுவரை தாண்டிய யானை - வாழை மரங்கள் சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ராஜகோபாலபுரத்தில் தடுப்பு சுவரை தாண்டி குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது..

இங்கு அடிக்கடி வலசை வரும் மக்னா காட்டு யானையைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்