தமிழ்நாடு

வாழை மரங்களை பார்த்த குதூகலிப்பில் தடுப்பு சுவரை தாண்டி குதித்த யானை

தந்தி டிவி

தடுப்பு சுவரை தாண்டிய யானை - வாழை மரங்கள் சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் ராஜகோபாலபுரத்தில் தடுப்பு சுவரை தாண்டி குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானை வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது..

இங்கு அடிக்கடி வலசை வரும் மக்னா காட்டு யானையைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை