தமிழ்நாடு

முதியவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம்.. பாம்புக்கடி மருந்து கொடுத்த மருத்துவர்..

தந்தி டிவி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்த சிகிச்சைக்காக சென்ற மாதேஸ்வரன் என்ற முதியவருக்கு, மருத்துவர்கள் பாம்புக்கடிக்கு மாத்திரைகள் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது உயிருக்கு போராடி வரும் அவரை காப்பாற்ற உதவுமாறு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 23 வயது இளைஞரின் மருந்துகளை மாற்றி தந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு