தமிழ்நாடு

முதியவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தம்.. பாம்புக்கடி மருந்து கொடுத்த மருத்துவர்..

தந்தி டிவி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்த அழுத்த சிகிச்சைக்காக சென்ற மாதேஸ்வரன் என்ற முதியவருக்கு, மருத்துவர்கள் பாம்புக்கடிக்கு மாத்திரைகள் வழங்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது உயிருக்கு போராடி வரும் அவரை காப்பாற்ற உதவுமாறு அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் 23 வயது இளைஞரின் மருந்துகளை மாற்றி தந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’