தமிழ்நாடு

தேர் இழுக்கும் போது மனிதர்கள் செய்த `கடவுள்’ செயல்

தந்தி டிவி

தேரை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பக்தர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலய ஆடிப்பூரத் தேரோட்டத்தின் போது, ஆம்புலன்ஸ்க்கு பக்தர்கள் வழிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாடானை பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு ரத வீதியில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அப்போது, அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்த நிலையில், தேரின் வட சங்கிலியை தூக்கியபடி சாலை ஓரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி விட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. 

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்