தமிழ்நாடு

மாமன்னன் இராசராச சோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா ..வெகு விமர்சையாக நடைபெற்ற ஐம்பொன் சிலைகள் வீதி உலா

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய இராசராச சோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. • முதல் நாளில் 1038 பெண்கள் கலந்து கொண்ட பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இராசராச சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று • தமிழ் முறைப்படி தேவாரம், திருமுறை பாடல்கள் ஒலிக்க மக்கள் வெள்ளத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. • இதில், பல கோடி மதிப்புள்ள இராசராச சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் யானை மீது ஏற்றப்பட்டு நான்கு ராஜவீதியில் வலம் வந்தது. • தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ