தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

ஈரோடு அருகே கருதாம்பாடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புங்கம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் ,நந்தகுமார் ஆகிய 2 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தனர். இந்நிலையில் விளையாட சென்ற இருவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்