தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

ஈரோடு அருகே கருதாம்பாடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புங்கம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் ,நந்தகுமார் ஆகிய 2 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தனர். இந்நிலையில் விளையாட சென்ற இருவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி