தமிழ்நாடு

கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

ஈரோடு அருகே கருதாம்பாடி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

புங்கம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் ,நந்தகுமார் ஆகிய 2 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தனர். இந்நிலையில் விளையாட சென்ற இருவரும் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை