தமிழ்நாடு

Nellai | police | ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொ* போலீஸ் பிடியில் சிக்கிய கொடூரன்

ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொ* போலீஸ் பிடியில் சிக்கிய கொடூரன்

thanthitv

ஊராட்சி தலைவர் கல்லால் அடித்து கொ* போலீஸ் பிடியில் சிக்கிய கொடூரன்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் பிரச்சனை தொடர்பான தகராறில், கண்ணநல்லூர் ஊராட்சி தலைவர் மகாராஜன் கொலை செய்யப்பட்டுள்ளார். தாமரைகுளத்தை சேர்ந்த இசக்கிபாண்டி, கல்லால் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வள்ளியூர் போலீசார், தப்பியோடிய இசக்கிபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || திருமாவளவனுக்கு அழைப்பு - நேரில் வந்த அமைச்சர்கள்

Tasmac "தப்புனா தப்புதான் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்" - டாஸ்மாக் விவகாரம்..அமைச்சர் விக்னேஷ் அதிரடி

KN Nehru | வீட்டில் சிக்கியதா பணம்? - வந்தது நோட்டு எண்ணும் மெஷின்

KN Nehru Raid| KN நேரு தம்பி வீட்டில் சிக்கியதாக தகவல்.. பிரிண்டரில் ஜெராக்ஸ் எடுத்த அதிகாரிகள்

BREAKING || தேர்தலில் போட்டியிட தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிக்கு தடை