தமிழ்நாடு

நாட்டின் 2வது பிரமாண்ட பாலம் | கட்டுமான பணியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

பாரம் தாங்காமல் கங்கைக்குள் விழுந்த தூண்

உத்தர பிரதேசத்தில் கட்டப்பட்டு வரும் நாட்டின் இரண்டாவது பெரிய 6 வழி சாலை மேம்பாலம் சேதமடைந்தது... உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை நதிக்கு மேலே, நாட்டின் இரண்டாவது பெரிய 6 வழி சாலை பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிக்காக, தூண்கள் தனியாக கட்டப்பட்டு இங்கு கொண்டு வந்து நிறுவப்படுகிறது. அதேபோன்று கட்டப்பட்ட தூண்களை கிரேன்கள் கொண்டு தூக்கும்பொழுது, பாரம் தாங்காமல் நிலை தடுமாறி, தூணுடன் கிரேன் ஆற்றுக்குள் விழுந்தது. இதனை மீட்கும் பணிகளில், கட்டுமான குழுவினர் ஈடுபட்டனர். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ