தமிழ்நாடு

அதிகாரிகள் மீது காமெடி நடிகர் பரபரப்பு புகார்

தந்தி டிவி

டிபி சத்திரத்தில் உள்ள ஜோதியம்மாள் நகரில் 50 ஆண்டுகளாக வசித்து வந்த இவரது வீட்டின் அருகே

குடிசை மாற்றுவாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அப்போது இவரது வீடு அருகாமையில் இருந்ததால் வீட்டை காலி செய்து அருகே தங்குமாறும், பணி முடிந்த பிறகு

குடியிருப்பு ஒதுக்கி தருவதாகவும்

அதிகாரிகள் உறுதியளித்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வீடும் ஒதுக்கவில்லை, தங்கியிருந்த வீட்டுக்கு செல்லமுடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக ரஜினி வேலு புகார் அளித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு கொடுப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்