தமிழ்நாடு

அதிகாரிகள் மீது காமெடி நடிகர் பரபரப்பு புகார்

தந்தி டிவி

டிபி சத்திரத்தில் உள்ள ஜோதியம்மாள் நகரில் 50 ஆண்டுகளாக வசித்து வந்த இவரது வீட்டின் அருகே

குடிசை மாற்றுவாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அப்போது இவரது வீடு அருகாமையில் இருந்ததால் வீட்டை காலி செய்து அருகே தங்குமாறும், பணி முடிந்த பிறகு

குடியிருப்பு ஒதுக்கி தருவதாகவும்

அதிகாரிகள் உறுதியளித்தாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வீடும் ஒதுக்கவில்லை, தங்கியிருந்த வீட்டுக்கு செல்லமுடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதாக ரஜினி வேலு புகார் அளித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தொந்தரவு கொடுப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்