தமிழ்நாடு

பானைக்குள் மாட்டிய குழந்தை தலை -வலி தாங்காமல் துடிதுடித்த குழந்தை.. கதறிய பெற்றோர்..அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

சென்னை போரூரில் குழந்தையின் தலையில் பானை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மங்களா நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கிருத்திகா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் பானை சிக்கிக் கொண்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், பானையை அறுத்து எடுத்து குழந்தையை மீட்டனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்