தமிழ்நாடு

"புள்ளைங்க தூங்காம படிச்சிருக்கும்.. நாட்டு கோழி அடிச்சு கொடுத்து.. தூங்க போடுங்க ஐயா.."

தந்தி டிவி

கிருஷ்ணகிரி, நீட் தேர்வு மைய வளாகத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர், பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 9 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், காவேரிப்பட்டினம் மையத்தில், குழந்தைகளை தேர்வுக்கு அனுப்பிவிட்டு தேர்வு மையத்தின் முன்பு காத்திருந்த பெற்றோர்களிடம் உதவி ஆய்வாளர் அறிவழகன், நம்பிக்கை அளிக்கும் விதமாக மைக்கில் பேசினார்.

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை

TVK Vijay | Thanjavur | "தேர்தல்ல விசில் போடுறது நம்ம TVK.." - பாயிண்டுக்கு பாயிண்ட் Punch பதிலடி