தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ரவீந்தரநாத்

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று,. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்,. சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,.

மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்,. மக்களவையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி