தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ரவீந்தரநாத்

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று,. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்,. சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,.

மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்,. மக்களவையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ