தமிழ்நாடு

விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - ரவீந்தரநாத்

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி

அதிகமானோர் வேளாண் தொழிலில் ஈடுபடும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று,. பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்,. சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,.

மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்,. மக்களவையில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்