விசாரணையின் போது சிறுவன் மரணம்-நீதிமன்றம் உத்தரவுமதுரை எஸ்எஸ் காலனி காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கு
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை - மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு