தமிழ்நாடு

பண்ணை குட்டையில் மூழ்கிய சிறுவன்...மாவட்ட ஆட்சியரின் இறுதி முடிவு என்ன..?

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பண்ணை குட்டையில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, 3 பண்ணைக்குட்டைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சுண்ணாம்பு பள்ளத்தைச் சேர்ந்த நந்தகுமார் - ரேவதி தம்பதியினரின் 4 வயது மகன் கோகுல், அருகிலிருந்த பண்ணைகுட்டையில் மூழ்கி உயிரிழந்தான். குடியிருப்பு பகுதி என்பதால் பண்ணை குட்டை அமைக்க வேண்டாம் என கேட்டும், அதனை மீறி 8 அடி ஆழத்தில் குட்டை வெட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சிறுவன் உயிரிழப்பை தொடர்ந்து குட்டைகளை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர், சிறுவன் மூழ்கிய பண்ணை குட்டை உட்பட 3 குட்டைகளை மூட உத்தரவிட்டார்.   

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்