தமிழ்நாடு

ராணுவ வீரர் உடல் திருமங்கலம் வருகை

ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

தந்தி டிவி
காஷ்மீர் சியாச்சின் மலைத்தொடர்களின் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் திருமங்கலம் பால்பாண்டி என்பவர், கண்காணிப்பு கோபரத்தின் மீது வீசிய பனிக்காற்றில் தவறி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் கோவை வந்து,பிறகு வேன் மூலம் மதுரை வழியாக திருமங்கலம் டி. அரசபட்டி கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ராணுவ வீரர் பால் பாண்டி உடலுக்கு, பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்