தமிழ்நாடு

கோயில் எண்ணெயை மட மடவென குடித்த கரடி..குடித்த பின் `லாக்’கான சம்பவம்

தந்தி டிவி

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய கரடி...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கல்லாடா கிராமப் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அங்குள்ள கோவில் வளாகத்திற்குள் நுழைந்து எண்ணெயைக் குடிப்பதை கரடி வாடிக்கையாக வைத்திருந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் கரடி சிக்கியது. தொடர்ந்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்