தமிழ்நாடு

கோயில் எண்ணெயை மட மடவென குடித்த கரடி..குடித்த பின் `லாக்’கான சம்பவம்

தந்தி டிவி

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய கரடி...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கல்லாடா கிராமப் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அங்குள்ள கோவில் வளாகத்திற்குள் நுழைந்து எண்ணெயைக் குடிப்பதை கரடி வாடிக்கையாக வைத்திருந்தது. இந்நிலையில், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த கூண்டில் கரடி சிக்கியது. தொடர்ந்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்