தமிழ்நாடு

கல்லூரி மாணவர்கள் கையில் இருந்த பேனர் | தட்டி தூக்கிய ரயில்வே போலீசார்

தந்தி டிவி

இரு கல்லூரிகள் மாணவர்கள் மோதலை முன் கூட்டியே தடுத்த ரயில்வே போலீசார்

பொங்கல் கொண்டாட்டத்தில் இரு கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற இருந்த மோதலை முன்கூட்டியே ரயில்வே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அரக்கோணத்தில் கல்லூரி மாணவர்கள் 6 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில், அவர்கள் கையில் மற்றொரு கல்லூரி மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேனர்கள் இருந்தன.

ஏற்கெனவே இரு கல்லூரிகளுக்கு இடையே மோதல் உள்ள நிலையில் பொங்கல் நாளில் ரயிலில் இந்த பேனரை கட்ட இருந்தனர்.

மாணவர்களை கைது செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த சென்ற போது பெற்றோர் கதறி அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது...

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து