தமிழ்நாடு

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு

தந்தி டிவி

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல்

ஆடியோ வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர்

மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.

DMK | CM Stalin | `திமுக கூட்டணி’ - நாளை முக்கிய கட்சியுடன் பேச்சுவார்த்தை

DMK | OPS | இறுதி முடிவு.. திமுக கூட்டணியில் ஓபிஎஸ்?

TVK | Election 2026 | KAS, ஆனந்த், ஆதவ்க்கு `முதன்மை’ பொறுப்பு - தவெகவின் தேர்தல் அதிரடி

தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக `போஸ்ட்’ - சிக்கிய 6 பேரும் யார்னு தெரிஞ்சா தமிழகமே அதிரும்

#BREAKING || Today Gold Price | Gold Rate | சத்தமின்றி சம்பவம் செய்த தங்கம்