தமிழ்நாடு

தரக்குறைவாக பேசிய உதவி ஆணையர்... பழனி கோயில் பண்டாரங்கள் போராட்டம்

தந்தி டிவி

பழனி கோயிலில் மிராஸ் பண்டாரங்களை, உதவி ஆணையர் தரக்குறைவாக பேசுவதாக‌ குற்றம் சாட்டி, பண்டாரங்கள் பணிகளை புறக்கணிப்பில் ஈட்பட்டனர். மலைக்கோயிலில் உள்ள 64 திருமஞ்சன பண்டாரங்கள், வரட்டாறு புனித நீரை ஆறு கால பூஜைக்கு தலையில் சுமந்து படிப்பாதை வழியாக கொண்டு சென்று அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில், பண்டாரங்கள் கொள்ளை அடிப்பதாக உதவி ஆணையர் லட்சுமி கூறி தரக்குறைவாக பேசுவதாக பண்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், பணிக்கு அனுமதி மறுத்து வேறு ஆட்களை நியமித்துக்கொள்கிறோம் என்றும் அவர் கூறுவதாக குற்றம் சாட்டி, பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை