கரூரில் கல்லூரி பேருந்து மீது ரயில் மோதிய விபத்துக்கு, லெவல் கிராசிங்கில் கேட் அமைக்கப்படாததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விபத்துக்கு சரக்கு ரயிலை பயன்படுத்திய தனியார் நிறுவனமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும், தனியார் நிறுவனம் அந்த பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் உடனடியாக கிராசிங் கேட்டை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்...