தமிழ்நாடு

திருமணத்திற்கு சென்று திரும்பிய குடும்பத்திற்கு.. தலையில் இடியாய் இறங்கிய செய்தி...

தந்தி டிவி

தரங்கம்பாடி அருகே வீட்டு ஜன்னலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள ஆயப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது குடும்பத்தினர் திருமண நிகழ்விற்காக கும்பகோணத்துக்கு சென்று இருந்தனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 15 பவுன் நகை, 70 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், பொறையாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை