தமிழ்நாடு

கேரளாவில் ஓர் ஆச்சரியம் - வயலில் கிடைக்கும் ஐயப்பன் தரிசனம் - காண கோடி கண் வேண்டும்

தந்தி டிவி

கேரளாவில் ஓர் ஆச்சரியம் - வயலில் கிடைக்கும் ஐயப்பன் தரிசனம் - காண கோடி கண் வேண்டும்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் 18ம் படி வழியாக கோவிலுக்குள் கொண்டு சென்று பூஜை நடத்தப்படும் பின்னர் இந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் வழக்கம். இந்நிலையில் நிறைபுத்தரிசி பூஜைக்கு வழங்குவதற்காக பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள இடையாரன்முலா அருகே விவசாயி சுனில் என்பவர் தனது வயலில் ஐயப்பன் வடிவில் நெல் நடவு செய்துள்ளார். ஐந்து அரிய வகை நெல் விதைகளில் இருந்து ஐயப்ப வடிவத்தை உருவாக்கி இருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த டிரோன் காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்

Breaking | TN Govt | LPG Shortage | சிலிண்டர் தட்டுப்பாடு | தமிழக அரசு இன்று முக்கிய மீட்டிங்