தமிழ்நாடு

பார்வை இல்லாதவர்களுக்கு பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரம்... +1 மாணவிகள் அசத்தல்

தந்தி டிவி

பார்வை இல்லாதவர்களுக்கு பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரம்... +1 மாணவிகள் அசத்தல்

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1 படிக்கும் மாணவி ராஜேஸ்வரி, தன்னுடன் படிக்கும் மாணவிகளுடன் சேர்ந்து கண் பார்வையற்றோர் வாக்களிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது, கண் பார்வையற்றவர்கள் மற்றொருவரின் துணையோடு சென்று வாக்களித்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, பார்வையற்றவர்கள், தாங்களாகவே வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த இயந்திரத்தில் உள்ள பட்டனை பார்வையற்றவர்கள் தொடும்போது, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைவரின் பெயர், ஹெட்போனில் உச்சரிக்கப்படும். இதனால் பார்வையற்றவர்கள் எளிதில் தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு எளிதில் வாக்களிக்கலாம் என்று அந்த மாணவிகள் கூறியுள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு