தமிழ்நாடு

19 வயது சித்தாளை கர்ப்பமாக்கிய மேஸ்திரி.. 5 மாத கர்ப்பத்தில் அவிழ்ந்த உண்மை

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவர் கட்டட கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார்... அதே பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மகாலிங்கம் கடந்த மார்ச் மாதம் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்த போது இளம்பெண்ணைக் கட்டாயப்படுத்தி உடலுறவில் ஈடுபட்டுள்ளார்... இதனால் இளம்பெண் இப்போது 5 மாதங்கள் கர்ப்பமாக உள்ள நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.. போலீசார் தலைமறைவாக இருந்த மகாலிங்கத்தைத் தேடி வந்த நிலையில்...தற்போது அவர் கைதாகியுள்ளார். விசாரணையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகாலிங்கம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை