தமிழ்நாடு

ரேஷன் கடையில் முறை தவறும் ஊழியர்கள்.... வெளியான அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ரேஷன் கடையில் முறை தவறும் ஊழியர்கள்.... வெளியான அதிர்ச்சி காட்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணையை அளவுகோல் கொண்ட குவளையில் வழங்காமல், தண்ணீர் பாட்டிலில் அளந்து வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அளவுகோல் இல்லாமல், கடமைக்கு வாட்டர் பாட்டிலில் அளந்து வழங்குவதற்கு அதிருப்தி தெரிவித்த மக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி