தமிழ்நாடு

அதிகாலை வேளையில் வெளியே வரும் மிருகம்... அச்சத்தில் நடுநடுங்கும் மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டரை பகுதியில், உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாடுவது வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே குன்னூரீல் உலா வந்த கரடி, கூண்டு வைத்தும் சிக்காமல் உள்ளது. இந்நிலையில், 3 கரடிகள் அதிகாலை வேளையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்