தமிழ்நாடு

அதிகாலை வேளையில் வெளியே வரும் மிருகம்... அச்சத்தில் நடுநடுங்கும் மக்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டரை பகுதியில், உலா வரும் கரடிகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமீப காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் நடமாடுவது வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே குன்னூரீல் உலா வந்த கரடி, கூண்டு வைத்தும் சிக்காமல் உள்ளது. இந்நிலையில், 3 கரடிகள் அதிகாலை வேளையில் குடியிருப்பு பகுதியில் உலாவும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?

Breaking | Vijay | TVK | இறுதி நிமிடத்தில் மாறிய முடிவு.. எதிர்பாரா விஜய்யின் அறிவிப்பு

BREAKING || போரில் திடீர் திருப்பமாக டிரம்ப் பகிரங்க அறிவிப்பு - ரகசியமாக ஈரான் சொன்னது உண்மையா?

BREAKING || "நாட்டுக்கே சோதனையான காலம்.." - முதல்வர்களுடன் பிரதமர் நாளை முக்கிய ஆலோசனை