தமிழ்நாடு

7 வயது பிஞ்சு விரலுக்குள் புதைந்திருக்கும் ஆச்சரியமூட்டும் திறமை - மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

தந்தி டிவி

7 வயது பிஞ்சு விரலுக்குள் புதைந்திருக்கும்

ஆச்சரியமூட்டும் திறமை

மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

நாகையில் 7 வயது சிறுவனின் அசர வைக்கும் தவில் வாத்தியத்தைக் கேட்டு மக்கள் மெய்சிலிர்த்துப் போன வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. கீழ்வேளூரைச் சேர்ந்த பாலசுந்தரம் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசித்து வருகிறார். இவரது 7 வயதே ஆன மகன் சாய் வெங்கடேஷ் நாராயணப் பெருமாள் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் நாதஸ்வர வாத்தியத்திற்கு இணையாக தவில் இசைத்து அசத்தினார்... தொடர்ந்து நீண்ட நேரம் சிறுவன் அயராமல் தவில் வாசித்தது கண்டு அனைவரும் அசந்து போய் ரசித்துப் பார்த்தனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை