தமிழ்நாடு

`முதல் முறையாக ஆயூத கண்காட்சி' - அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக முதல் முறையாக உதகையில் வைக்கபட்டுள்ள ஆயூத கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1678-ஆம் ஆண்டுகளில் கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் 1-வது, 2-வது உலக போர்காலங்களில் பயன்படுத்தபட்ட அம்பு, வால்களும், 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புததாக இந்தியாவில் தயாரிக்கபட்ட துப்பாக்கிகள் என வித விதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"