தமிழ்நாடு

`முதல் முறையாக ஆயூத கண்காட்சி' - அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக முதல் முறையாக உதகையில் வைக்கபட்டுள்ள ஆயூத கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1678-ஆம் ஆண்டுகளில் கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் 1-வது, 2-வது உலக போர்காலங்களில் பயன்படுத்தபட்ட அம்பு, வால்களும், 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புததாக இந்தியாவில் தயாரிக்கபட்ட துப்பாக்கிகள் என வித விதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை