தமிழ்நாடு

`முதல் முறையாக ஆயூத கண்காட்சி' - அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக முதல் முறையாக உதகையில் வைக்கபட்டுள்ள ஆயூத கண்காட்சி, பள்ளி மாணவ, மாணவியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 1678-ஆம் ஆண்டுகளில் கருணை கொலை செய்ய பயன்படுத்தபட்ட பெல்ஜியம் நாட்டு துப்பாக்கி மற்றும் 1-வது, 2-வது உலக போர்காலங்களில் பயன்படுத்தபட்ட அம்பு, வால்களும், 200 ஆண்டு பழமையான துப்பாக்கி முதல் புததாக இந்தியாவில் தயாரிக்கபட்ட துப்பாக்கிகள் என வித விதமான ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்