தமிழ்நாடு

வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொழில் - வெளியானஅதிரவைக்கும் உண்மை

தந்தி டிவி

பாவூர் சத்திரத்தை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் கடையம் அடுத்த முதலியார்பட்டியில் மறைமுகமாக பாலியல் தொழில் நடத்த வந்திருக்கிறார். இதனை அப்பகுதி மக்கள் கண்டுபிடித்த நிலையில், கோபாலகிருஷ்ணனையும், இளம் பெண் ஒருவரையும் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணையில், வாட்ஸ் அப் குரூப் மூலம் இளம் பெண்களை வைத்து கோபாலகிருஷ்ணன் பாலியல் தொழில் நடத்தி வந்ததை போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில், கோபால கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், மீட்கப்பட்ட இளம் பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்