தமிழ்நாடு

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஹை அலர்ட்... களத்தில் இறங்கிய பேரிடர் மீட்பு படை

தந்தி டிவி

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் மாநில பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், மழையின் நிலவரம் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது உதவிகள் கேட்கும் பட்சத்தில் அதன் மீதும் நடவடிக்கை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு