தமிழ்நாடு

திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய பொக்கிஷம்.. திகைத்து நின்ற பக்தர்கள்

தந்தி டிவி

திருச்செந்தூரில், பக்தர்கள் கடற்கரைக்கு இறங்கும் இடத்தில், கடல் அரிப்பு காரணமாக மூன்று கல்லால் ஆன தூண்கள் தென்பட்டன, இந்த கல் தூண்கள் பழங்காலத்தில் கோவில்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் அருகே மற்றொரு கல்லால் ஆன அலங்கார பூவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவும் கோவிலில் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இவற்றை பாதுக்காக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.

Breaking | Iran War | Fuel | 85% உயர்ந்துள்ள எரிபொருளின் விலை.. ஆகாசா ஏர் விமான கட்டணங்கள் உயர்வு

Breaking | Food Safety | ``இதெல்லாம் கட்டாயம்..'' | அதிரடியில் இறங்கும் உணவு பாதுகாப்பு துறை

Vijay | TVK | கூட்டணி.. நெருங்கிய Climax - டெல்லி பறக்கும் விஜய் - பரபரப்பில் TN அரசியல்

Court Order``தவறினால் ஆறு மாத சிறை..’’ `கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Breaking | TVK Vijay | பரபரக்கும் கூட்டணி விவகாரம் | ஒருநாள் முன்பே டெல்லி கிளம்பிய விஜய்