தமிழ்நாடு

லட்ச கணக்கில் போதை பொருட்கள்... மடக்கி பிடித்த காவல்துறை

தந்தி டிவி

சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கடத்தல் காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். காருக்குள் இருந்து, போதை வஸ்துக்கள், குட்கா, நிக்கோடின் கலந்த போதை பாக்கெட்டுகள் என சுமார் 260 கிலோ எடையுள்ள ஐந்து லட்ச மதிப்பிலான போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். அனைத்தும், பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி செல்லப்பட்டது தெரியவர, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை