தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணி.. வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

நெல்லை மாநகராட்சி உட்பட்ட தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க, 14 இடங்களில் மறுசுழற்சி மையங்கள் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இவை செயல்படாமல் இருந்த நிலையில், இதுகுறித்து நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து, மறுசுழற்சி மையங்களை சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு