தமிழ்நாடு

"என் உயிருக்கே வந்த ஆபத்து.." உருகி பேசிய மயிலாடுதுறை கலெக்டர் | Thanthitv

தந்தி டிவி

உலக குருதி கொடையாளர்கள் தினத்தையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனையின் குருதி வங்கி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பேசிய மகா பாரதி, 2010 ஆம் ஆண்டு விபத்தில் தனக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறிய போது அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவர் கொடுத்த ரத்தத்தால் உயிர்பிழைத்ததாக நெகிழ்ந்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்