தமிழ்நாடு

"என் உயிருக்கே வந்த ஆபத்து.." உருகி பேசிய மயிலாடுதுறை கலெக்டர் | Thanthitv

தந்தி டிவி

உலக குருதி கொடையாளர்கள் தினத்தையொட்டி மயிலாடுதுறையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனையின் குருதி வங்கி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பேசிய மகா பாரதி, 2010 ஆம் ஆண்டு விபத்தில் தனக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் முழுவதும் வெளியேறிய போது அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தவர் கொடுத்த ரத்தத்தால் உயிர்பிழைத்ததாக நெகிழ்ந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை