கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த காலணியில் பாம்பு இருந்ததால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். காலணிக்கு வைக்கப்பட்டிருந்த ஸ்டாண்டில் கீழ் வழியாக உள்ளே புகுந்து காலணியில் பதுங்கியிருந்த பாம்பை வன ஆர்வலர் செல்லா லாவகமாக பிடித்தார்.