தமிழ்நாடு

பெண் காவல் அதிகாரிகளுக்கு செக்! - அதிரடி காட்டிய கோர்ட்

தந்தி டிவி

கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கேத்தரின் மேரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளில் இவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது, நிலுவையில் உள்ள 6 வழக்குகளில், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’