தமிழ்நாடு

பெண் காவல் அதிகாரிகளுக்கு செக்! - அதிரடி காட்டிய கோர்ட்

தந்தி டிவி

கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கேத்தரின் மேரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளில் இவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது, நிலுவையில் உள்ள 6 வழக்குகளில், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

ECI | Highcourt | எதிர்த்து வழக்கு.. தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

Breaking | Sahitya Akademi Award | 2025ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

Breaking | Election 2026 | ECI | "அனைத்து கட்சியினரும்.." | லிஸ்ட் போட்டு ஸ்ட்ரிக்ட்-ஆக சொன்ன ஆணையம்

TN Election | தமிழக தேர்தல்.. வந்தது புதிய ஆர்டர்

Tiruppur | ``அடகு வச்ச நகைய மீட்க எடுத்துவந்த பணம் சார்" - காரில் கட்டுக்கட்டாக பணம்.. பறிமுதல்