தமிழ்நாடு

பெண் காவல் அதிகாரிகளுக்கு செக்! - அதிரடி காட்டிய கோர்ட்

தந்தி டிவி

கோவை மாவட்டம் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கேத்தரின் மேரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 வழக்குகளில் இவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

இதேபோல், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது, நிலுவையில் உள்ள 6 வழக்குகளில், நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நல்லகண்ணன் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ