தமிழ்நாடு

"டீ" பந்தலாக உருமாறிய தண்ணீர்ப் பந்தல் - மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் தற்போது மழை காரணமாக டீப்பந்தலாக மாறியுள்ளது... கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி 20க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் நீர்மோர் பந்தலில் மழைக்கு இதமாக பொதுமக்களுக்கு சமோசா, வடை, பன் பிரட், ஏலக்காய் தேநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன... இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்