தமிழ்நாடு

"டீ" பந்தலாக உருமாறிய தண்ணீர்ப் பந்தல் - மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் தற்போது மழை காரணமாக டீப்பந்தலாக மாறியுள்ளது... கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி 20க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் நீர்மோர் பந்தலில் மழைக்கு இதமாக பொதுமக்களுக்கு சமோசா, வடை, பன் பிரட், ஏலக்காய் தேநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன... இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை