தமிழ்நாடு

"டீ" பந்தலாக உருமாறிய தண்ணீர்ப் பந்தல் - மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு

தந்தி டிவி

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட்ட கோடை கால தண்ணீர் பந்தல் தற்போது மழை காரணமாக டீப்பந்தலாக மாறியுள்ளது... கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி 20க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் நீர்மோர் பந்தலில் மழைக்கு இதமாக பொதுமக்களுக்கு சமோசா, வடை, பன் பிரட், ஏலக்காய் தேநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன... இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்