தமிழ்நாடு

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் திறமை... வாயில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முத்தோரை கிராமத்தை சேர்ந்த பிரவீன், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். பின் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்திய அவர், நிழல் ஓவியம், இலை ஓவியம் என 20 வகையான ஓவியங்களை கை, கால், வாய் மூலம் வரைந்து அசத்தினார். இந்நிலையில், தனது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதால், வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் பிரவீன், தனக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்