தமிழ்நாடு

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் திறமை... வாயில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முத்தோரை கிராமத்தை சேர்ந்த பிரவீன், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். பின் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்திய அவர், நிழல் ஓவியம், இலை ஓவியம் என 20 வகையான ஓவியங்களை கை, கால், வாய் மூலம் வரைந்து அசத்தினார். இந்நிலையில், தனது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதால், வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் பிரவீன், தனக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC