தமிழ்நாடு

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் திறமை... வாயில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முத்தோரை கிராமத்தை சேர்ந்த பிரவீன், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். பின் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்திய அவர், நிழல் ஓவியம், இலை ஓவியம் என 20 வகையான ஓவியங்களை கை, கால், வாய் மூலம் வரைந்து அசத்தினார். இந்நிலையில், தனது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதால், வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் பிரவீன், தனக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்