தமிழ்நாடு

ஒருபுறம் வறுமை மற்றொரு புறம் திறமை... வாயில் ஓவியம் வரைந்து அசத்தும் இளைஞர்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முத்தோரை கிராமத்தை சேர்ந்த பிரவீன், கொரோனா காலத்தில் ஏற்பட்ட வறுமையால் பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். பின் ஓவியம் வரைவதில் ஆர்வம் செலுத்திய அவர், நிழல் ஓவியம், இலை ஓவியம் என 20 வகையான ஓவியங்களை கை, கால், வாய் மூலம் வரைந்து அசத்தினார். இந்நிலையில், தனது தாய், தந்தை உடல்நிலை சரியில்லாமல் போனதால், வர்ணம் பூசும் தொழில் செய்து வரும் பிரவீன், தனக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை