தமிழ்நாடு

"மீண்டும் ஒரு முறை மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை" இது நூறை கடந்த டும்.. டும் கதை

தந்தி டிவி

"மீண்டும் ஒரு முறை மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை" இது நூறை கடந்த டும்.. டும் கதை

ஈரோட்டில் 5-வது தலைமுறையோடு வாழ்ந்து வரும் 100 வயதை கடந்த தம்பதிக்கு குடும்பத்தினர் கனக அபிஷேக விழா எடுத்து கொண்டாடினர். ஈரோடு அருகே உள்ள 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குதிரைப்பாளி கிராமத்தை சேர்ந்த பெருமாள்-வீரம்மாள் தம்பதியினர் 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து இவர்களது மகன், மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் சேர்ந்து கனக அபிஷேக விழா எடுத்தனர். கோவிலில் யாகம் வளர்த்து திருமணத்தையும் உற்சாகமாக நடத்தினர்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி