தமிழ்நாடு

நெல்லை தமிழில் மழலை போட்ட வீடியோ - உடனே நேரில் வந்த ஆட்சியர்

தந்தி டிவி

பூலக்காடு பகுதியினை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி, காவிரி ஆற்றுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, ரவியின் இளைய மருமகனான பூபதி அவரது நண்பர்கள் மாரியப்பன், கிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் இணைந்து ரவியை கொலை செய்தது தெரியவந்தது. பூபதிக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், மாமனார் ரவிதான் மனைவியுடன் இணைந்து வாழ தடையாக இருப்பதாக பூபதி நினைத்துள்ளார். தொடர்ந்து ரவியை ஆற்றுப் பகுதிக்கு அழைத்துச் சென்று மது ஊற்றிக் கொடுத்து துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்