தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நினைவு தினம்..நினைவிடத்தில் ஈபிஎஸ் சூளுரை | EPS | ADMK | MGR

தந்தி டிவி

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி வாசிக்க, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு