தமிழ்நாடு

மகாகவி பாரதி படித்த பள்ளியின் வகுப்பறை இப்போ எப்படி இருக்கு தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

தந்தி டிவி

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, நெல்லையில் அவர் படித்த பள்ளி வகுப்பறையில் மாணவ மாணவிகள் பாரதியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மாணவிகள் பாரதியின் பாடல் பாடி கவி அஞ்சலி செலுத்தியதுடன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.

நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது பள்ளி படிப்பை படித்தார். அவர் படித்த வகுப்பறை இன்றளவும் நாற்றங்கால் என்ற பெயருடன் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ