தமிழ்நாடு

மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன் - பிரதமர் மோடி இரங்கல்

தந்தி டிவி

மறைந்த பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். ஜெயச்சந்திரன் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குரலால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல்வேறு மொழிகளில் அவர் ஆற்றிய ஆத்மார்த்தமான பாடல்கள், இளம்தலைமுறைகளின் இதயங்களைத் தொடும். அவரது மறைவால் வேதனை அடைந்தேன் என இது தொடர்பாக தனது X வலைப்பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?