தமிழ்நாடு

செஞ்சுரி போட்ட மூதாட்டி - கோலாகலமாக கொண்டாடும் உறவினர்கள்

தந்தி டிவி

செஞ்சுரி போட்ட மூதாட்டி - கோலாகலமாக கொண்டாடும் உறவினர்கள் 40 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை கிரேனாப்பின் 100ஆவது பிறந்த நாள் விழா நெல்லை, பாளையங்கோட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அவரது மகன், பேரன், பேத்திகள் ஏற்பாடு செய்த இந்த விழாவில், அவரின் உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அவரிடம் கல்வி பயின்று, வெளிநாடுகளில் இருப்பவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். நூறு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தோரணங்களும் ஆசிரியரின் புகைப்படங்களும் இதில் இடம் பெற்றன. 100 என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி பிறந்த நாளை கிரேனாப் கொண்டாடினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு