தமிழ்நாடு

காலையில் உள்ளே சென்ற மகன் - பிணமாக வீடு திரும்பிய சோகம்மரணத்தின் மர்ம முடிச்சி? கதறும் பெற்றோர்கள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றவர், நிறுவனத்தின் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்