தமிழ்நாடு

காலையில் உள்ளே சென்ற மகன் - பிணமாக வீடு திரும்பிய சோகம்மரணத்தின் மர்ம முடிச்சி? கதறும் பெற்றோர்கள்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றவர், நிறுவனத்தின் உள்ளேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மகனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது..

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு