தமிழ்நாடு

"பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு"- குடும்பமாக உலா வரும் அன்புக்கூட்டம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் பச்சைப் பசேலென காட்சி அளிக்கும் மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக உணவு உண்டு மகிழ்ந்தன. தொடர் கனமழையால் பந்தலூரில் உள்ள மலைப்பகுதிகள் பச்சைப் பசேலென மாறி கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த மலைப்பகுதிகளில் யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக புற்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட்டன. காண்போரைக் கவரும் அந்தக் காட்சிகளைக் காண்போம்...

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்