தமிழ்நாடு

திடீரென தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. வெளியான பரபரப்பு காட்சி

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .ரஹ்மானியாபுரம் 6வது தெருவில் வசித்து வரும் அப்துல் குத்தூஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறார் . வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றியும் மண்ணை கொட்டியும் தீயை அணைத்தனர், மக்கள் துரிதமாக செயல்பட்டதால் தீ வேறு எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்